tag:blogger.com,1999:blog-4223973133455672099.post5984032152085897558..comments2023-04-30T23:26:33.284+10:00Comments on தமிழ்ப் பந்தல்: கம்பனின் உவமைகள் - 12 : அயோத்தி மாநகர் வாழ் மங்கையர் அன்பு ஜெயாhttp://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4223973133455672099.post-79642319579367733422014-07-10T05:52:00.186+10:002014-07-10T05:52:00.186+10:00குதலை மற்றும் மழலை என்ற சொற்களுக்கு உள்ள வேறுபாட்ட...குதலை மற்றும் மழலை என்ற சொற்களுக்கு உள்ள வேறுபாட்டை விளக்கிய தங்களுக்கு நன்றி. தங்கள் தமிழ் பணி தொடரட்டும் Anonymoushttps://www.blogger.com/profile/08986201078783915638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-46211945662358538522014-07-10T02:37:33.247+10:002014-07-10T02:37:33.247+10:00கம்பனின் உள்ளத்தில் உள்ளதைக் கண்டுவிட்டீர்கள். கரு...கம்பனின் உள்ளத்தில் உள்ளதைக் கண்டுவிட்டீர்கள். கருத்துக்கு நன்றி.அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-71474991122747885522014-07-10T02:36:22.285+10:002014-07-10T02:36:22.285+10:00குதலை என்பது எழுத்து வடிவச் செம்மை பெறாத சொல் என்ற...குதலை என்பது எழுத்து வடிவச் செம்மை பெறாத சொல் என்றும், மழலை என்பது செம்மை பெற்ற சொல் என்றும் விளக்கம் கொடுக்கிறார்கள் உரையாசிரியர்கள்.<br />தங்கள் கருத்துக்கு நன்றி.அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-6276699568798339002014-07-10T02:30:46.869+10:002014-07-10T02:30:46.869+10:00கம்பனிடம் கேட்கலாம்தான். ஆனால், உலகறிந்த கம்பனுக்க...கம்பனிடம் கேட்கலாம்தான். ஆனால், உலகறிந்த கம்பனுக்கு eMail ID இல்லையே!!! நன்றி.அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-2841961508857744362014-07-09T22:57:31.780+10:002014-07-09T22:57:31.780+10:00கம்பன் சொல்லும் மங்கையர் மழலை
உவமைகள் அருமை. அதை ...கம்பன் சொல்லும் மங்கையர் மழலை <br />உவமைகள் அருமை. அதை தந்த உங்களுக்கு எமது பாராட்டுக்கள்.<br />காதலில் காலடி வைத்த மங்கையர் வாய் வரும் மழலை தனை கம்பன் இங்கு கண்டானோ! <br />அண்ணா சுந்தரம் <br />Anna Sundaramhttps://www.blogger.com/profile/08462479250959866380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-87372711080872787192014-07-09T21:16:19.620+10:002014-07-09T21:16:19.620+10:00அருமையான பாடலும் உவமையும்,அதற்கேற்ற அருமையான விளக்...அருமையான பாடலும் உவமையும்,அதற்கேற்ற அருமையான விளக்கம். <br />மங்கைப் பருவத்து மகளிரது மழலைச் சொற்கள் -படிக்கும் பொழுது எனக்கு தோன்றியது – என்ன மழலையா என்று?. அதை நீங்களே சொல்லி உள்ளீர்கள்.<br />உவமைகள் தொடரட்டும் <br />Anonymoushttps://www.blogger.com/profile/08986201078783915638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-46945196386870555282014-07-09T12:07:12.563+10:002014-07-09T12:07:12.563+10:00கம்பனுக்கே உவமை கிடைக்க வில்லையா?? இது நல்ல கேள்வி...கம்பனுக்கே உவமை கிடைக்க வில்லையா?? இது நல்ல கேள்வி...விடை கம்பரிடமே கேட்டு எழுதுங்கள்...Tamil Nenjanhttps://www.blogger.com/profile/14822726355876584728noreply@blogger.com