tag:blogger.com,1999:blog-4223973133455672099.post5764293798990881608..comments2023-04-30T23:26:33.284+10:00Comments on தமிழ்ப் பந்தல்: சங்க இலக்கியத் தூறல் - 3 : களவிலும் நாணி நிற்கின்ற பெண்மை அன்பு ஜெயாhttp://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4223973133455672099.post-18490344947307133862014-06-24T16:01:28.996+10:002014-06-24T16:01:28.996+10:00நன்றி. நற்றிணையிலிருந்தும் மற்ற சங்க இலக்கியங்களில...நன்றி. நற்றிணையிலிருந்தும் மற்ற சங்க இலக்கியங்களில் இருந்தும் காட்சிகளைப் பதிவு செய்யும் எண்ணம் உள்ளது.<br />அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-18042377877876363582014-06-24T01:14:52.087+10:002014-06-24T01:14:52.087+10:00அப்படியே வள்ளுவர் பக்கம் போனா, தாம் விரும்புகின்ற ...அப்படியே வள்ளுவர் பக்கம் போனா, தாம் விரும்புகின்ற காதலி, அவரையே விரும்பும் காதலி... இப்படி இருந்தா.... Seedless பழம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் என்கிறார்... அதாவது கொட்டையை எடுக்க வேண்டும் என்ற தொல்லை கூட இல்லாத சுகம்...<br /><br />நற்றினயில் நல்ல சேதிகளும் தொடர்ந்து தருக... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-29056146847193280932014-06-15T11:10:07.491+10:002014-06-15T11:10:07.491+10:00நன்றி நன்றி அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-54687502578803748652014-06-14T21:15:59.931+10:002014-06-14T21:15:59.931+10:00சிறப்பு சிறப்புசிறப்பு சிறப்புDr Chandrika Subramaniyanhttps://www.blogger.com/profile/00744714358368854553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-48798351383459513512014-06-14T13:15:33.610+10:002014-06-14T13:15:33.610+10:00தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-22676489833946146062014-06-14T13:15:02.724+10:002014-06-14T13:15:02.724+10:00தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. ஔவை அவர்களின் உரையில...தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. ஔவை அவர்களின் உரையில், 'பெரும் பெயர்க் கூடல்' எனபதற்கு 'தமிழால் புகழ் நிலைபெற்ற கூடல்' என்று விளக்கம் கூறுகின்றார். <br /><br />இந்தப் பாடலில், தலைவியின் தோள்களை மதுரையின் அழகிற்கு ஒப்பிடுவதைவிட அதன் புகழுக்கு ஒப்பிடுவதே சிறந்ததென எண்ணுகிறேன். பாண்டியன் செழியன் பகையரசர்களின் அரண்களை அழித்து வெற்றிகொள்கிறான். அவனுடைய கூடல் மாநகரின் அரண் பகைவர்களால் வெற்றி கொள்ள முடியாத அளவு பலத்தைப் பெற்றதாகத் தெரிகிறது. இப்படி பலம் பொருந்திய கூடல் மாநகருக்கு ஒப்பான தலைவியின் பலம் பொருந்திய தோள்களும் தலைவனை வருத்துவதாகப் பொருள்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். வாசகனின் வற்றாத கற்பனைக்கு இடமளிப்பதுதானே கவிஞனின் திறமை. அப்படித்தான் மருதன் இளநாகனார் நினைத்திருப்பாரோ?! <br />தங்களின் கருத்து அந்தப் பாடலை மீண்டும் ஊன்றிப் படிக்கத் தூண்டியது. நன்றி ஐயா.அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-64819464680483909062014-06-14T12:54:57.814+10:002014-06-14T12:54:57.814+10:00நன்றி ஐயா. மு. வ. வின் நூல்கள் பற்றிய உங்கள் தகவலு...நன்றி ஐயா. மு. வ. வின் நூல்கள் பற்றிய உங்கள் தகவலுக்கு நன்றி. அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-17097898317637110062014-06-14T10:15:39.731+10:002014-06-14T10:15:39.731+10:00சங்க கால நற்றிணையில் இருந்து ஒரு பாடலை எடுத்து மிக...சங்க கால நற்றிணையில் இருந்து ஒரு பாடலை எடுத்து மிக அழகாக எளிமையாக புரிந்து கொள்ளும் முறையில் விளக்கி எழுதியதிற்கு நன்றி திரு. அன்பு.<br />நன்றாக உள்ளது <br />Anonymoushttps://www.blogger.com/profile/08986201078783915638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-37339371758303629782014-06-13T20:48:59.354+10:002014-06-13T20:48:59.354+10:00”பாண்டியன் செழியனின் புகழ் பெற்ற மதுரை நகரது அழகுக...”பாண்டியன் செழியனின் புகழ் பெற்ற மதுரை நகரது அழகுக்கு ஒப்பான ” என்று மாற்றவும். வேந்தன் அரசுhttps://www.blogger.com/profile/10809518357277211018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-44893280132267017812014-06-13T19:02:55.402+10:002014-06-13T19:02:55.402+10:00இலக்கிய சுவையும், பேரின்ப சுகமும் கலந்தளிக்கும் நற...இலக்கிய சுவையும், பேரின்ப சுகமும் கலந்தளிக்கும் நற்றிணை என்றும் போற்றத்தக்கதே. நல்லதொரு விளக்கம். வாழ்த்துக்கள், திரு, அன்பு ஜெயா. நேரம் கிடைத்த போது மு.வ. அவர்களின் நற்றிணை விளக்கம் படிக்கவும். அதன் மின்னூல் த.ம. அ.வின் சேகரத்தில் உளது.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com