tag:blogger.com,1999:blog-4223973133455672099.post2855302636416496747..comments2023-04-30T23:26:33.284+10:00Comments on தமிழ்ப் பந்தல்: கம்பனின் உவமைகள் - 5 : பரம்பொருளும் சரயு நதியும் அன்பு ஜெயாhttp://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4223973133455672099.post-36652551005725201882014-04-29T14:26:00.206+10:002014-04-29T14:26:00.206+10:00உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. கம்பனைப் படிக்கப்...உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. கம்பனைப் படிக்கப் படிக்க அவனை 'கவிச்சக்கரவர்த்தி' என்று ஏன் கூறினார்கள் என்று நன்றாக உணர முடிகின்றது. நான் 'கம்பனின் உவமைகள் - 1' ல் குறிப்பிட்டபடி, அவன் பயன்படுத்திய உவமைகளை எல்லாம் எடுத்துரைப்பது என்பது பூனை பாற்கடலைக் குடித்து முடிக்க ஆசைப்படுதலைப் போலத்தான். அவன் கையாண்ட உவமைகளில் சில துளிகளையாவது எளிய முறையில் காட்ட முயற்சிக்கிறேன். உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவு உள்ளவரை அதை திறமாகச் செய்ய முடியுமென்று நினைக்கிறேன். நன்றி.அன்பு ஜெயாhttps://www.blogger.com/profile/10983368197369848859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-30631179633861214472014-04-29T11:52:55.812+10:002014-04-29T11:52:55.812+10:00அருமையான பார்வை... உங்கள் பார்வையில் ஒரு பாடலும் த...அருமையான பார்வை... உங்கள் பார்வையில் ஒரு பாடலும் தப்பாது போல் இருக்கிறதே???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4223973133455672099.post-53553585804258994652014-04-25T15:17:01.196+10:002014-04-25T15:17:01.196+10:00அருமையும், சுவையும் மிகுந்த பதிவு. வாழ்த்துக்கள்.அருமையும், சுவையும் மிகுந்த பதிவு. வாழ்த்துக்கள்.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com